மாமல்லன்
விமலாதித்த மாமல்லன்
Monday, July 18, 2011
மண்ணாங்கட்டி
இப்போது படுத்தால்தான்
எழுத்திருக்கலாம் காலை
அல்லது நாளை.
காலையும் நாளையும்
வேறு வேறாக இல்லாமற் போனது எப்படி?
மண்ணாங்கட்டி.
மண்ணா கட்டியா
என்பதில்தான் இருக்கிறது
மயிர்பிளக்கும் தர்க்கம்.
Newer Post
Older Post
Home